391
சென்னை வியாசர்பாடியில் நேற்று இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை கடத்த முயன்றதாக கூறி வட மாநிலத்தை சேர்ந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப...

381
சென்னை திருவொற்றியூரில் குழந்தையை கடத்துபவர் என நினைத்து வடமாநில இளைஞரை பொதுமக்கள் தாக்கினர். அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் குழந்தையை தாத்தா ராஜாகடை பகுதியில் உள்ள தூய பவுல் ஆலயம் அருகே ...

2502
சென்னை பூக்கடை சுங்கத்துறை அலுவலகத்தில் நடந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் பணிக்கான தேர்வில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில்  ஸ்பை புளூடூத் இயர் பாக்ஸ் மூலம் கேள்விக்கான பதிலை பெற்று முறைகேட...

2197
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர் அடித்ததால் அச்சத்தில் வெளியே ஓடி வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு...

2152
சென்னை திருவொற்றியூரில் மது பாட்டிலுக்காக 20 அடி உயரத்தில் ரயில்வே நடைபாதை இரும்பு கம்பியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டார். திருவொற்றியூர் ரயில் நிலையத்தில...

2802
திருவண்ணாமலை அருகே தங்க குண்டு மணி மாலை என கூறி, போலி  நகையை கொடுத்து ஏமாற்றிய 4 வடமாநில இளைஞர்கள்  கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம்  மாண்டியாவைச் சேர்ந்த 4 பேர்   நல...

3623
கோவையில் போலீஸ் சந்தேகிக்காதவாறு, வெல்டராக வேலை பார்த்துக்கொண்டே கஞ்சா சாக்லேட் விற்ற வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர். சரவணப்பட்டியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஹிந்தி எழுத்துக்கள்...



BIG STORY